tag:blogger.com,1999:blog-4632151169827623094.post1506424862881464710..comments2023-12-14T22:53:15.563-08:00Comments on அன்பே சிவம், வாழ்வே தவம்..: தேசம், ஞானம், கல்வி, ஈசன், பூசையெல்லாம்......K.R.அதியமான்http://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4632151169827623094.post-32415810711343427622018-09-01T18:42:17.438-07:002018-09-01T18:42:17.438-07:00உண்மை நிலை உணர்ந்தேன்உண்மை நிலை உணர்ந்தேன்Anonymoushttps://www.blogger.com/profile/04097527465347307463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632151169827623094.post-25317560403548630202008-10-18T01:37:00.000-07:002008-10-18T01:37:00.000-07:00படம்: ஆளவந்தான்பாடல்: கடவுள் பாதி; மிருகம் பாதிகடவ...படம்: ஆளவந்தான்<BR/>பாடல்: கடவுள் பாதி; மிருகம் பாதி<BR/><BR/>கடவுள் பாதி<BR/>மிருகம் பாதி<BR/>கலந்து செய்த<BR/>கலவை நான்!<BR/><BR/>வெளியே மிருகம்<BR/>உள்ளே கடவுள்<BR/>விளங்க முடியா<BR/>கவிதை நான்!<BR/><BR/>மிருகம் கொண்று<BR/>மிருகம் கொண்று<BR/>கடவுள் வளர்க்க<BR/>பார்க்கின்றேன்!<BR/><BR/>ஆனால்……….<BR/>கடவுள் கொண்று<BR/>உணவாய் தின்று<BR/>மிருகம் மட்டும்<BR/>வளர்கிறதே!<BR/><BR/>நந்த குமாரா!<BR/>நந்த குமாரா!<BR/>நாளை மிருகம் கொள்வாயா?<BR/>மிருகம் கொண்ற<BR/>எச்சம் கொண்டு<BR/>மீண்டும் கடவுள் செய்வாயா?<BR/><BR/>குரங்கில் இருந்து<BR/>மனிதன் என்றால்<BR/>மனிதன் நிறையா நினைப்பானா?<BR/>மிருக ஜாதியில்<BR/>பிறந்த மனிதா<BR/>தேவ ஜோதியில் கலப்பாயா?<BR/>ஹா!<BR/><BR/>நந்த குமாரா…………..<BR/><BR/>கடவுள் பாதி<BR/>மிருகம் பாதி<BR/>கலந்து செய்த<BR/>கலவை நான்!<BR/><BR/>வெளியே மிருகம்<BR/>உள்ளே கடவுள்<BR/>விளங்க முடியா<BR/>கவிதை நான்!<BR/><BR/>மிருகம் கொண்று<BR/>மிருகம் கொண்று<BR/>கடவுள் வளர்க்க<BR/>பார்க்கின்றேன்!<BR/><BR/>கடவுள் கொண்று<BR/>உணவாய் தின்று<BR/>மிருகம் மட்டும்<BR/>வளர்கிறதே!<BR/><BR/>நந்தா!<BR/>கடவுள் பாதி<BR/>மிருகம் பாதி<BR/>கலந்து செய்த<BR/>கலவை நான்!<BR/><BR/>காற்றில் ஏறி<BR/>மழையில் ஆடி<BR/>கவிதை பாடும்<BR/>பறவை நான்!<BR/><BR/>கடவுள் பாதி<BR/>மிருகம் பாதி<BR/>கலந்து செய்த<BR/>கலவை நான்!<BR/><BR/>காற்றில் ஏறி<BR/>மழையில் ஆடி<BR/>கவிதை பாடும்<BR/>பறவை நான்!<BR/><BR/>ஒவ்வொரு துளியும்<BR/>ஒவ்வொரு துளியும்<BR/>உயிரில் வேர்கள்<BR/>குளிருகிறதேன்?<BR/><BR/>எல்லாம் துளியில்<BR/>குளிரும் போதும்<BR/>இரு துளி மட்டும்<BR/>சுடுவதேன்?<BR/><BR/>நந்த குமாரா!<BR/>நந்த குமாரா!<BR/>மழை நீர் சுடுது<BR/>தெரியாதா?<BR/><BR/>கண்ணம் வழிகிற<BR/>கண்ணீர் துளிதான்<BR/>வெந்நீர் துளி ஆனது<BR/>அறிவாயா?<BR/><BR/>சுட்ட மழையும்<BR/>சுடாத மழையும்<BR/>ஒன்றே கண்டவன்<BR/>நீதானே!<BR/><BR/>கண்ணீர் மழையில்<BR/>தாநீர் மழையில்<BR/>குளிக்க வந்தவன்<BR/>நீதானே!<BR/>யா!K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632151169827623094.post-12725101730211124042008-10-13T21:09:00.000-07:002008-10-13T21:09:00.000-07:00பணம் ஒரு மாயை என்று தத்துவ விளக்கம் சொல்லப் போறிங்...பணம் ஒரு மாயை என்று தத்துவ விளக்கம் சொல்லப் போறிங்க படிக்கலாம் என்று வந்தேன் !<BR/><BR/>ஏமாற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்றம் !<BR/>:(<BR/><BR/><BR/>:)))))))))0கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632151169827623094.post-58715510685311624362008-10-13T02:23:00.000-07:002008-10-13T02:23:00.000-07:00நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி > > சுசீலா: நல்ல ந...நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி<BR/> <BR/>> > சுசீலா: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி <BR/>> > இந்த நாடே இருக்குது தம்பி <BR/>> > நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி <BR/>> > இந்த நாடே இருக்குது தம்பி <BR/> <BR/>> > இருவரும்: சின்னஞ்சிறு கைகளை நம்பி <BR/>> > ஒரு சரித்திரம் இருக்குது தம்பி <BR/>> > சின்னஞ்சிறு கைகளை நம்பி <BR/>> > ஒரு சரித்திரம் இருக்குது தம்பி <BR/><BR/><BR/>> > நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி <BR/>> > இந்த நாடே இருக்குது தம்பி <BR/><BR/><BR/>> > சீர்காழி: கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம் <BR/>> > கடமை இருந்தால் வீரன் ஆகலாம் <BR/>> > பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் <BR/>> > மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம் <BR/>> > இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம் <BR/><BR/><BR/>> > சுசீலா: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி <BR/>> > இந்த நாடே இருக்குது தம்பி <BR/>> > இருவரும்: சின்னஞ்சிறு கைகளை நம்பி <BR/>> > ஒரு சரித்திரம் இருக்குது தம்பி <BR/><BR/><BR/>> > சுசீலா: அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் <BR/>> > தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் <BR/>> > இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம் <BR/>> > பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம் <BR/><BR/><BR/>> > சீர்காழி: அன்பில் உயர்ந்தவர் யாரு? <BR/>> > குழுவினர்: வள்ளலார் <BR/>> > சீர்காழி: ஆமா.. வள்ளலார் <BR/>> > சுசீலா: அறிவில் உயர்ந்தவர் யாரு? <BR/>> > குழுவினர்: வள்ளுவர் <BR/>> > சுசீலா: ஆமா.. வள்ளுவர் <BR/>> > சீர்காழி: பாட்டில் உயர்ந்தவர் யாரு? <BR/>> > குழுவினர்: பாரதியார் <BR/>> > சீர்காழி: ஆமா.. பாரதியார் <BR/>> > இருவரும்: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி <BR/>> > இந்த நாடே இருக்குது தம்பி <BR/>> > சின்னஞ்சிறு கைகளை நம்பி <BR/>> > ஒரு சரித்திரம் இருக்குது தம்பி <BR/><BR/><BR/>> > திரைப் படம்: பெற்றால் தான் பிள்ளையா <BR/>> > பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், <BR/>> > பி.சுசீலா மற்றும் குழுவினர் <BR/>> > இசை: எம்.எஸ்.வி <BR/>> > நடிப்பு: சௌகார் ஜானகி, தங்கவேலுK.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632151169827623094.post-73740130175195074592008-10-08T07:41:00.000-07:002008-10-08T07:41:00.000-07:00கா கா காஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாகஅன்போடு ஓடி வா...கா கா கா<BR/>ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக<BR/>அன்போடு ஓடி வாங்க <BR/>என்ற அனுபவப் பொருள் விளங்க <BR/>அந்த அனுபவப்பொருள் விளங்க<BR/>காக்கை அண்ணாவே நீங்க அழகான வாயால்<BR/>பண்ணாகப் பாடுறீங்க<BR/>காக்காவென ஒண்ணாகக் கூடுறீங்க வாங்க <BR/><BR/>(கா கா கா)<BR/><BR/>சாப்பாடில்லாமே தவிக்குதுங்க <BR/>ஜனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க <BR/>உயிர் காப்பாத்த கஞ்சித் தண்ணி ஊத்துங்க <BR/>என்றால் தாப்பாளப் போடுறாங்க பாருங்க <BR/>அந்த சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே<BR/>தாரணி மீதிலே பாடுங்க ராகம் கா கா கா<BR/><BR/>எச்சிலை தனிலே எறியும் சோத்துக்கு<BR/>பிச்சைக் காரர் சண்டை ரோட்டிலே<BR/>இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை<BR/>எத்தனையோ இந்த நாட்டிலே<BR/>பட்சி ஜாதி நீங்க - எங்க<BR/>பகுத்தறிவாளரைப் பாக்காதீங்க<BR/>பட்சமா இருங்க பகிர்ந்துண்டு வாழுங்க<BR/>பழக்கத்தை மாத்தாதீங்க எங்கே பாடுங்க கா கா கா <BR/><BR/>படம்: பராசக்தி<BR/>இசை: ஆர்.சுதர்சனம்<BR/>பாடல்: கலைஞர் கருணாநிதி<BR/>பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632151169827623094.post-58614411923092509172008-10-07T08:20:00.000-07:002008-10-07T08:20:00.000-07:00தேசம் ஞானம் கல்வி எல்லாம் காசு பின் தானடி .மிக்க ந...தேசம் ஞானம் கல்வி எல்லாம் காசு பின் தானடி .<BR/><BR/>மிக்க நன்றி. இந்த பாடல் வரிகளை நானும் பல நாட்களாகா தேடி கொண்டு இருந்தேன்.<BR/><BR/>மிக அருமையான வரிகள், மிக பயனுள்ள பதிவும் கூட.<BR/><BR/>குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com